‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் பயணித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர், டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார். நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தனது மனதில் தோன்றும் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். இந்நிலை யில், டெல்லியிலும் தமிழக விவசாயிகள் போராடி வருவதற்கும் ஆதரவு குரல் கொடுத்துள்ளார் டிடி.
மேலும், 3 வேளை சாப்பிடுறோம் பட் ஒன்னுமில்லை. இவங்களுக்காக ஒன்னுமே பண்ண முடியலையே. முதலமைச்சரும், பிரதமரும்தான் தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் திவ்யதர்ஷினி.