போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் சீரியல் வரலாற்றில் நான்கு மொழிகளில் நந்தினி என்ற பிரமாண்ட சீரியலை தயாரித்து வருகிறார் நடிகை குஷ்பு. தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாரிக்கப்படும் இந்த சீரியல், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டப் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை குஷ்புவின் கணவரான சுந்தர்.சி இயக்குகிறார்.
மேலும், மலையாளத்தில் பல சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ள மாளவிகா நடித்து வரும் இந்த சீரியல் வாரத்தில் 6 நாட்கள் ஒளிபரப்பாகி வருவதால், ஒருநாள்கூட இடைவெளி கொடுக்காமல் சென்னை சாலிகிராமத்தில் போடப்பட்டுள்ள அரண்மனை செட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதோடு, டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளுக்கு பல டீம்கள் உருவாக்கப்பட்டு இரவு பகலாக வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.