குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
சின்னத்திரை ரசிகர்களுக்கு சந்த்ராவை தெரியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுளாக தமிழ், மலையாளம், தெலுங்கு சீரியல்களின் ஹீரோயினாக நடித்து வருகிறவர். கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா இயக்கிய தொடர்களின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது, தமிழில் பாசமலர் தொடரிலும், தெலுங்கில் சீதகோகா சிலுகா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது சில மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
சந்த்ரா தற்போது தனது தாயருடன் இணைந்து மியரல் ஆரா என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது கேரளாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்களை ஆடைகளில் வரைந்து டிசைன் பண்ணித் தரும் நிறுவனம். கேரள இந்து மணமகள் அணியும் ஆடை இது. தற்போது இதனை சென்னையில் நடத்தி வரும் சந்த்ரா விரைவில் கேரளாவில் தொடங்க இருக்கிறார். சந்த்ராவின் அம்மா, மகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். விரைவில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.