‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

நடிகர் விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ரத்னம்'. வழக்கமான டெம்பிளேட்டில் வெளியானதால் இந்த திரைப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து 'துப்பறிவாளன் 2'ம் பாகத்தினை விஷால் இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகிறது.
துப்பறிவாளன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை நிறைவு பெற்ற பிறகு முத்தையா இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். கிராமத்து கதைக்களத்தில் இந்தப்படம் தயாராகிறது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் விஷால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.