இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

“நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்” ஆகிய படங்களில் நடித்தவர் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரின் பிர்சதா. அவர் தன்னுடைய கரு முட்டையை பாதுகாத்து வைத்துள்ளது பற்றி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணம் தள்ளிப் போக வாய்ப்புள்ளவர்களோ, அல்லது குழந்தை பெறுவதை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளவர்களோ இப்படி தங்களது கரு முட்டையை சேமித்து வைக்க முடியும்.
“கடந்த இரண்டு வருடங்களாக இது குறித்து யோசித்து வந்ததாகவும், கடைசியாக செய்து முடித்துவிட்டேன். நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்காகச் செய்யுங்கள்,” என்றும் இது குறித்து மெஹ்ரின் பதிவிட்டுள்ளார்.