‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிமர் தொலைக்காட்சியில் வருகிற 29ந் தேதி முதல் இரு மலர்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பாகும். கணவனை இழந்த ஒரு பெண் திருமணம் மண்டபம் நடத்துகிறார். அவருக்கு திருமண வயதில் இரண்டு பெண்கள். திருமண மண்டபத்தில் பல திருமணங்களை பார்க்கும் தாய்க்கு தன் மகள்களை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் மகள்கள் வேறு துறைகளில் சாதிக்க போராடிக்கொண்டு திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். தாயின் திருமண ஏக்கம், மகள்களின் லட்சியம் எது நிறைவேறியது என்பதை சொல்லும் கதை.