கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து பரிணாமங்களிலும் கலக்கியவர் பாண்டியராஜன். இயக்குநரான ஆரம்பகாலக்கட்டத்தில் கன்னி ராசி, ஆண்பாவம், நெத்தியடி என சில ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பின் எடுத்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாக நிலையில், ஹீரோவாக களமிறங்கினார். தற்போது குணச்சித்திர நடிகராக சினிமாவில் நடித்து வரும் பாண்டியராஜன் கடந்த சில வருடங்களாகவே சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாக்கியலெட்சுமி, மாரி ஆகிய தொடர்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த பாண்டியராஜன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா தொடரில் நீதிபதியாக நடித்துள்ளார். பாண்டியராஜனின் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.