'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நடிகை ருக்மணி வசந்த் 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு பிறகு அவர் 'டாக்சிக், என்டிஆர் நீல்' என பான் இந்தியா படங்கள் அவரது கைவசமாக உள்ளது.
தற்போது ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு ருக்மணி வசந்த் அளித்த பேட்டி ஒன்றில் டாக்சிக் படம் குறித்து கூறியதாவது, "நான் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில், நான் இதற்கு முன்பு நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது ஒரு சவாலான படம். நடிகர் யஷ் மற்றும் இயக்குனர் கீது மோகன்தாஸ் படத்தை அணுகிய விதம், படப்பிடிப்பு நடத்திய விதம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்துள்ளது." என இவ்வாறு தெரிவித்துள்ளார்.