ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து தமிழ் நேயர்களின் கிரஷாகா மாறியவர் ஷபானா. தொடர்ந்து மிஸ்டர் மனைவி தொடரிலும் ஹீரோயினாக நடித்து வந்த ஷபானா திடீரென அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார். அதன்பின் சீரியல்கள் எதிலும் கமிட்டாகாத அவர், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய புகைப்படங்களில் அவர் ரொம்பவே மாறியிருக்கிறார். புஷு புஷு கண்ணங்களுடன் குஷ்பு போல இருந்தவர், ஒட்டிய கண்ணங்களுடன் வேறொரு பெண்ணை போல் காட்சியளிக்கிறார். தற்போது அவரது புகைப்படங்களை பார்க்கும் பலரும் ஷபானா அக்கவுண்டில் யார் இந்த புதுப்பெண் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.