போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தெலுங்கு சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் தமிழில் வானத்தை போல சீரியலின் மூலம் அறிமுகமானார். முதல் தொடரிலேயே ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார். அந்த தொடர் முடிவுக்கு வந்த பின் மீண்டும் தமிழில் எந்த சீரியலிலும் மான்யா ஆனந்த் கமிட்டாகவில்லை. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருக்கும் மான்யா ஆனந்த் சில தினங்களுக்கு முன் பாவாடை தாவணியில் மிக அழகான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? இல்லை போட்டோஷூட்டுக்காக என தெரியாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.