பாவாடை தாவணியில் மான்யா ஆனந்த் கியூட் கிளிக்ஸ் | மெளனம் பேசியதே தொடரில் என்ட்ரி கொடுக்கும் பௌசில் ஹிதயா | குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அஸ்வின் கார்த்திக் | 500 எபிசோடு - புதுவசந்தம் தொடருக்கு கிடைத்த வெற்றி | ரெட்டை ஜடை சிறுமியாக பிரியா பிரின்ஸ் | பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களின் ரீ-யூனியன் | ஸ்டிரைக் அறிவித்த கேரள சினிமா சங்கம் | கருணையுடன் அன்பாக இருப்போம் : ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | ஷாருக்கானின் மகன் இயக்கும் வெப் சீரிஸில் பாலிவுட் பிரபலங்கள் | மகளுடன் படப்பிடிப்பு செட்டுக்கு சென்ற ராம்சரண் |
தெலுங்கு சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் தமிழில் வானத்தை போல சீரியலின் மூலம் அறிமுகமானார். முதல் தொடரிலேயே ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார். அந்த தொடர் முடிவுக்கு வந்த பின் மீண்டும் தமிழில் எந்த சீரியலிலும் மான்யா ஆனந்த் கமிட்டாகவில்லை. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருக்கும் மான்யா ஆனந்த் சில தினங்களுக்கு முன் பாவாடை தாவணியில் மிக அழகான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? இல்லை போட்டோஷூட்டுக்காக என தெரியாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.