சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து |
பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாவிட்டாலும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் 8ல் வரும் விளையாட்டுகளும் விஜய் சேதுபதியின் செயல்பாடுகளும் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் பேசிய தீபக், ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தீபக் மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பினர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ஆகியோர் மீதும் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.