ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
சின்னத்திரை நடிகர்களான சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சித்து, ராஜா ராணி 2 தொடரிலும், ஸ்ரேயா அஞ்சன், ரஜினி தொடரிலும் தனித்தனியே நடித்து வந்தார்கள். இந்த இரண்டு சீரியல்களுமே சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் இருவருமே தற்போது வரை புதிய சீரியல் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் இருவரையும் மிஸ் செய்வதாக வருத்தப்பட்டு விரைவில் கம்பேக் கொடுக்கும்படி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்துவும் ஸ்ரேயாவும் மிகவும் ரொமான்டிக்கான புகைப்படங்களை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.