மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : விஜய் சேதுபதிக்கும் மூத்த வாத்தியார் ராஜேஷ் | பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவான பிரெஞ்ச் நாடகம் | எந்த சொத்து, எப்போது வாங்கினேன் என்பது தெரியாது : நீதிமன்றத்தில் இளையராஜா வாக்குமூலம் | உண்மை சம்பவ கதையில் நடிக்கும் தனுஷ் | சுப்ரீம் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்ற மோகன் பாபு |
சின்னத்திரை நடிகர்களான சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சித்து, ராஜா ராணி 2 தொடரிலும், ஸ்ரேயா அஞ்சன், ரஜினி தொடரிலும் தனித்தனியே நடித்து வந்தார்கள். இந்த இரண்டு சீரியல்களுமே சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் இருவருமே தற்போது வரை புதிய சீரியல் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் இருவரையும் மிஸ் செய்வதாக வருத்தப்பட்டு விரைவில் கம்பேக் கொடுக்கும்படி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்துவும் ஸ்ரேயாவும் மிகவும் ரொமான்டிக்கான புகைப்படங்களை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.