ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் | ‛ஜனநாயகன்' அப்டேட் என்ன...? எப்பதான் படம் ரிலீஸ்? | இன்னும் ஆறு நாட்களில் 'பெத்தி' படப்பிடிப்பு முடியும் ; இயக்குனர் உறுதி | நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வதில்லை : ஜேடி சக்கரவர்த்தி | கணவர் பேசப்பேச மேடையிலேயே கண்கலங்கிய ஜெனிலியா | மீண்டும் 100 எபிசோட்களை கொண்ட வெப் தொடர்: தமிழில் வெளியாகிறது |

சமந்தா, நாக சைதன்யா ஜோடி இல்லற வாழ்வில் இருந்து நான்கு வருடங்களுக்குள் பிரிந்தது தமிழ், தெலுங்குத் திரையுலகை மட்டுமல்லாது ஹிந்தித் திரையுலகம் வரை பரபரப்பாகப் பேச வைத்திருக்கிறது. பிரிவு பற்றிய அறிவிப்பை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிறகு வேறு எந்தப் பதிவையும் போடாமல் இருந்த சமந்தா, ஸ்டோரியில் இன்று பதிவிட்டிருக்கும் தத்துவார்த்தமான ஒரு விஷயம் எதையோ உணர்த்துவதாக உள்ளது.
“இந்த உலகத்தை நான் மாற்ற விரும்பினால், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அதிகநேரம் தூங்க கூடாது, அலமாரியை துடைப்பது உள்ளிட்ட விஷயங்களை நானே செய்யணும். நம் கனவை ஜெயிக்க அதை நோக்கி நாம் போகணும், ம்ம்ம்ம்ம்ம்” எனப் பதிவிட்டுள்ளார்.