உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை | யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் | 'ஜெயிலர் 2' கடைசி கட்ட படப்பிடிப்பு: கேரளா சென்றடைந்தார் ரஜினிகாந்த் | ஆண்டின் தொடக்கம் இப்படி இருக்கிறது; சூப்பர் ஹிட்டுக்காக காத்திருப்பு | தெலுங்கில் 3 பொங்கல் படங்கள் 100 கோடி வசூல் | ‛ஜே.பேபி' இயக்குனருடன் கைகோர்த்த மணிகண்டன் | தொடரும் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த மோகன்லால் : கதாநாயகியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின் |

சமந்தா, நாக சைதன்யா ஜோடி இல்லற வாழ்வில் இருந்து நான்கு வருடங்களுக்குள் பிரிந்தது தமிழ், தெலுங்குத் திரையுலகை மட்டுமல்லாது ஹிந்தித் திரையுலகம் வரை பரபரப்பாகப் பேச வைத்திருக்கிறது. பிரிவு பற்றிய அறிவிப்பை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிறகு வேறு எந்தப் பதிவையும் போடாமல் இருந்த சமந்தா, ஸ்டோரியில் இன்று பதிவிட்டிருக்கும் தத்துவார்த்தமான ஒரு விஷயம் எதையோ உணர்த்துவதாக உள்ளது.
“இந்த உலகத்தை நான் மாற்ற விரும்பினால், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அதிகநேரம் தூங்க கூடாது, அலமாரியை துடைப்பது உள்ளிட்ட விஷயங்களை நானே செய்யணும். நம் கனவை ஜெயிக்க அதை நோக்கி நாம் போகணும், ம்ம்ம்ம்ம்ம்” எனப் பதிவிட்டுள்ளார்.




