பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சமந்தா, நாக சைதன்யா ஜோடி இல்லற வாழ்வில் இருந்து நான்கு வருடங்களுக்குள் பிரிந்தது தமிழ், தெலுங்குத் திரையுலகை மட்டுமல்லாது ஹிந்தித் திரையுலகம் வரை பரபரப்பாகப் பேச வைத்திருக்கிறது. பிரிவு பற்றிய அறிவிப்பை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிறகு வேறு எந்தப் பதிவையும் போடாமல் இருந்த சமந்தா, ஸ்டோரியில் இன்று பதிவிட்டிருக்கும் தத்துவார்த்தமான ஒரு விஷயம் எதையோ உணர்த்துவதாக உள்ளது.
“இந்த உலகத்தை நான் மாற்ற விரும்பினால், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அதிகநேரம் தூங்க கூடாது, அலமாரியை துடைப்பது உள்ளிட்ட விஷயங்களை நானே செய்யணும். நம் கனவை ஜெயிக்க அதை நோக்கி நாம் போகணும், ம்ம்ம்ம்ம்ம்” எனப் பதிவிட்டுள்ளார்.