இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தனிகா 'மாப்பிள்ளை', 'ராஜா ராணி' ஆகிய தொடர்களில் நடித்தார். வெள்ளித்திரையிலும் 'சீமராஜா' உள்ளிட்ட சில படங்களில் தோன்றியிருந்தார். தற்போது 'கோகுலத்தில் சீதை', 'நம்ம வீட்டு பொண்ணு' தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய வைஷாலி தனிகா இது தான் தனது கடைசி பேச்சிலர் பிறந்தநாள் என கூறி அவரது காதலர் சத்யதேவை தன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் அவரது திருமணம் விரைவில் நடக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இதன் காரணமாக வைஷாலியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.