ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன் என பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 படங்களைத் தொடர்ந்து தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், வருங்கால கணவர் பற்றி கூறுகையில், நான் கடவுள் பக்தி அதிகம் கொண்டவள். அதனால் என்னைப் போலவே ஒரு கடவுள் பக்தி கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன். அதோடு அவர் பெரிய அழகனாக இல்லையென்றாலும், தர்ம சிந்தனை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளையைத் தான் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.