புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சுதா இயக்கத்தில் சூர்யா -அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இப்படத்தில் இடம்பெற்ற கயிலே ஆகாசம் என்ற பாடலை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, சூர்யாவின் இந்த பாடல் என் இதயத்தை உடைத்து விட்டது. தந்தைக்கும் மகனுக்குமிடையிலான இந்த பாடலை கேட்ககேட்க,எனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் யுகபாரதி எழுதிய இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.