நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகர் யோகி பாபுவும், கிரிக்கெட் வீரர் நடராஜனும் நல்ல நண்பர்கள். பெங்களூரூவில் இருவரும் சந்தித்து பேசினர். பிஸியோதெரபிக்காக பெங்களூரில் முகாமிட்டுள்ளார் நடராஜன். இந்நிலையில் பெங்களூரூ சென்ற யோகி, அங்கு நடராஜனை சந்தித்து பேசினார். ஓட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. உணவு அருந்தியபடி ஜாலியாக தங்கள் பொழுதை கழித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது நடராஜனுக்கு முருக பக்தரான யோகி பாபு, முருகர் சிலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுப்பற்றி நடராஜன் டுவிட்டரில், ‛‛நினைவில் வைக்க வேண்டிய நாள். அன்பு நண்பர், நடிகர் யோகிபாபுவை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்'' என பதிவிட்டுள்ளார்.