சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தபடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்தராவ் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஓடிடியில் ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் ரூ. 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரியன் படமான பிளைன்ட் என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த நெற்றிக்கண் படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடித்துள்ள நயன்தாரா, ஒரு சைக்கோ கொலைகாரனை பழிவாங்கும் கதையில் நடித்துள்ளார்.