என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் கடந்தாண்டை விட மிக அதிகம். கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள், தொலதிபர்கள் உள்ளிட்ட பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார் விஜய் சேதுபதி.