'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தீவிரமாகி உள்ள நிலையில், அதற்கு திரையுலக பிரபலங்களும் தப்பவில்லை.. அந்தவகையில் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தனக்கு கொரோனா பாசிடிவ் என்றும், தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், 'கள' என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸுக்கு, சண்டைக்காட்சியின்போது வயிற்றுப்பகுதியில் அடிபட்டது. அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார்.