ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
சர்வதேச பிராணிகள் நல அமைப்பின் (பீட்டா) விழிப்புணர்வு பிரசாரத்தில் புதிதாக இணைந்துள்ளார், "இங்கிலீஷ் விங்கிலீஷ் புகழ், ப்ரியா ஆனந்த். இதற்காக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு பிரசார படத்தில், வெள்ளை நிற உடை அணிந்து, ஒரு கையில், பறவைகள் இல்லாத வெறும் கூண்டை தூக்கி பிடித்தபடி, அட்டகாசமாக போஸ் கொடுத்தார், ப்ரியா ஆனந்த். அவரின் மற்றொரு கையில் இருக்கும் போர்டில், "பறவைகளை கூண்டில் அடைக்காதீர்கள். சுதந்திரமாக பறக்க விடுங்கள்என்ற, விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது. ப்ரியா ஆனந்த் கூறியதற்கு அப்புறமும், பறவைகளை கூண்டில் அடைக்க, யாருக்காவது மனது வருமா என்ன?