ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும், பொதுமக்களும், நடிகர்களும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் டுவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது : கஜா புயல், இயற்கையின் கோபமாகவே தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள் மட்டும் வழங்கினால் போதாது, அனைவரும் ஒன்றாக இணைந்து தென்னை மரக் கன்றுகளை வழங்கி நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.