மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
மலையாளத்தில் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து சீரான வளர்ச்சியுடன் முன்னேறி வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஜோஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் 'எண்டே உம்மாண்ட பேரு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் டொவினோ.
படத்தின் டைட்டிலை பார்க்கும்போதே இது அம்மா - மகன் பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகும் படம் என தெரிகிறது அல்லவா.? அது உண்மைதான்.. இந்தப்படத்தில் டொவினோவின் அம்மாவாக ஊர்வசி நடிக்கிறார். இதற்கு முன் 'அரவிந்தண்டே அதிதிகள்' படத்தில் கதாநாயகியின் அம்மாவாக காமெடி வேடத்தில் நடித்திருந்த ஊர்வசி, இந்தப்படத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார்.