மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் |
வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், ஒரு குப்பை கதை படத்தில் அழுத்தமான குடும்பப் பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
இப்போது சண்டமுனி என்ற திகில் படத்தில் நடித்து வரும் மனிஷா, இதன்பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில், திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படம் திரில்லர் கதையில் உருவாகிறது. ஒரு குப்ப கதை படத்தில் நடித்தது போன்ற ஒரு அழுத்தமான கிராமத்து பெண் வேடத்தில் மனிஷா நடிக்கிறார்.