மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், ஒரு குப்பை கதை படத்தில் அழுத்தமான குடும்பப் பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
இப்போது சண்டமுனி என்ற திகில் படத்தில் நடித்து வரும் மனிஷா, இதன்பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில், திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படம் திரில்லர் கதையில் உருவாகிறது. ஒரு குப்ப கதை படத்தில் நடித்தது போன்ற ஒரு அழுத்தமான கிராமத்து பெண் வேடத்தில் மனிஷா நடிக்கிறார்.