ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் கமல்ஹாசனை எறும்பு என்று விமர்சித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய கமல்,
என்னை சிலர் எறும்பு என்று சொல்கிறார்கள். யானையின் காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என்றார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுவோம் என கூறினார்.