ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் திரையுலகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மவுன போராட்டம் நடந்தது. இதில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் நடிகைகளை பொறுத்தவரை ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தன்சிகா, வரலட்சுமி, கஸ்தூரி, ரேகா, ரோகிணி, குட்டிபத்மினி, நடிகை ஆர்த்தி, பசி சத்யா, சத்யபிரியா, அம்பிகா போன்ற ஒரு சில நடிகைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திரிஷா, ஐஸ்வர்யா, சிம்ரன் உட்பட சென்னையில் உள்ள நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.