'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
குரங்கணி தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்த சென்னை ராஜகீழப்பாக்கத்தை சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தை சேர்ந்த நிஷா குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.
முதலில் அனுவித்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம். இந்த விபத்தை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் நிஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.