ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

குரங்கணி தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்த சென்னை ராஜகீழப்பாக்கத்தை சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தை சேர்ந்த நிஷா குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.
முதலில் அனுவித்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம். இந்த விபத்தை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் நிஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
 
  
  
  
  
  
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            