ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குரங்கணி தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்த சென்னை ராஜகீழப்பாக்கத்தை சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தை சேர்ந்த நிஷா குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.
முதலில் அனுவித்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம். இந்த விபத்தை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் நிஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.