ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை மதுரையில் தொடங்கினார். தமது கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். உடன் மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த குழுவில், மகேந்திரன், அருணாசலம், பேரா.கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார், கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி.கே.குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஸ்ரீப்ரியா, நாசரின் மனைவி கமிலா ஆகியோர் சினிமா பிரபலங்கள் ஆவர். மேலும் கவிஞர் சினேகன், நடிகர் வையாபுரி ஆகியோரும் கமலின் புதிய கட்சியில் தங்களை இணைந்து கொண்டுள்ளனர்.