ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்குப்பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் ஜனவரி மாதம் சங்கராந்திக்கு தொடங்குகிறது. இந்த படத்திற்கான கதையையும்ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தே எழுதுகிறார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே கதை விவாதத்தை தொடங்கிய அவர், தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளை முடிக்கும் தருவாயில் உள்ளார்.
ராஜமவுலியின் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. பாகுபலி போன்று இந்த படமும் மூன்று மொழிப்படமாக தயாராகிறது. இதனால் மூன்று மொழிகளிலும் பிரபலமாக உள்ள நடிகர்களை நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாவதாகவும், படத்திற்கு யமதீரா என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.