ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மெர்சல் படம் ரிலீஸ்க்கு முன்னர் தான் பல பஞ்சாயத்துகளை சந்தித்தது என்றால் படம் ரிலீஸான பின்னரும் பஞ்சாயத்து ஓய்ந்த பாடில்லை. மெர்சல் படம், ஏற்கனவே மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள் படடத்தின் காப்பி என்று விமர்சனம் எழுந்த நிலையில், மூன்று முகம் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ள தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன், தயாரிப்பாளர் சங்கத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்லீ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அட்லீயின் முதல் படமான ராஜா ராணி தொடங்கி, தெறி, மெர்சல் வரை அவர் மீதான விமர்சனம் ஓய்ந்தபாடில்லை. அவர் இயக்கிய மூன்று படங்களுமே மெளனராகம், சத்ரியன் மற்றும் மூன்று முகங்களின் உல்டா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.