மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடுமையான முயற்சியால், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம், மீண்டும் தமிழில் கால் பதித்தார் ஸ்ரேயா. அந்த படத்துக்கு வந்த கலவையான விமர்சனங்கள், அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், தெலுங்கு திரையுலகில் ஸ்ரேயாவை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஸ்ரேயா பங்கேற்றார். மேடையில் இருக்கும் போது, தான் அணிந்திருந்த புடவை, ஆபாசமாக தெரியும் வகையில் அவரது நடவடிக்கை அமைந்திருந்ததாக கூறி, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல், அமைதி காத்து வருகிறார் ஸ்ரேயா.