பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! |
கடந்த ஆண்டு வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரான இந்தப் படம் தணிக்கை குழுவில் போராடி வெளிவந்து வெற்றி பெற்றது. தற்போது அனந்த கிருஷ்ணன் புதிய படத்தை ஆரம்பித்து விட்டார். இதில் தெகிடி படத்தில் நடித்த அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. பட அதிபர் ஏவிஎம் சரவணன் தொடங்கி வைத்தார். படப்பிடிப்புகள் மார்ச் மாதத்திலிருந்து முழு வீச்சில் நடக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கிறார். மெட்ரோ போன்று இதுவும் க்ரைம் த்ரில்லர் கதை. 3 காலகட்டங்களில் நடக்கிற கதை அமைப்பு. என்கிறார்கள்.