ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காதல், திருமணம், பிரிவு என, காந்த கண்ணழகி அமலா பாலின் வாழ்க்கையே, ஒரு பரபரப்பான திரைப்படம் போலத் தான் இருக்கிறது. கணவரை பிரிந்த பின், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் முழு வீச்சில் கவனம் செலுத்த துவங்கி விட்டார் அவர். தமிழில், தனுஷுடன் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு, மோகன்லால், சத்யராஜுடன், அமலா பால் நடித்து, மலையாளத்தில் வெளியான, ஓ லைலா ஓ லைலா என்ற படமும், முருகவேல் என்ற பெயரில், தமிழில் தற்போது, 'டப்' செய்யப்படுகிறது. மலையாளம், கன்னட மொழி படங்களிலும், 'பிசி'யாக உள்ளார். தமிழில் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக, பிரபல இயக்குனர்கள், நடிகர்களை சந்தித்து வாய்ப்பு கேட்கவும் திட்டமிட்டுள்ளார் அமலா பால்.