ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தில் இளவரசியாக நடித்தவர் மீனாட்சி தீக்ஷித். அதன்பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களுக்காக முயற்சித்தார். ஆனால் அதற்கான கதவுகள் திறக்கப்படவில்லை. அதனால் சிறிய ஹீரோ படங்களில் நடித்தாவது மார்க்கெட்டில் இருப்போம் என்று டக்கர், பயம் ஒரு பயணம் என்ற இரண்டு படங்களில் நடித்து வந்தார். அதில் பயம் ஒரு பயணம் நாளை திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங் பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். மீனாட்சி தீக்ஷித் நாயகியாக நடித்துள்ளார்.
கதைப்படி, நாயகன் பரத் ரெட்டியை பழிவாங்க வரும் விசாகா பேய், அவர் களது மகளை பழி வாங்கிச்செல்லும். அதோடு படத்தை முடிக்கும்போது அதே விசாகா சிங்கின் பேய் கெட்டப்பில் மீனாட்சி தீக்ஷித்தை காட்டி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் மணிஷர்மா. ஆக, பயம்-2வில் மீனாட்சி தீக்ஷித் பேய் வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.