ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தென்னிந்திய நடிகர் சங்கம், என் மீது போலீசில் புகார் கொடுத்தால், சட்டப்படி சந்திப்பேன், என, நடிகரும், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலருமான ராதாரவி கூறியுள்ளார். எழுத்தாளர் சங்க தேர்தலில், விக்ரமன் அணி சார்பில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். அவரிடம், நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட உள்ளது குறித்து, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராதாரவி, நடிகர் சங்க விவகாரம் குறித்து, விரைவில் விளக்கம் அளிப்பேன். போலீசில் புகார் அளித்தால், அதை சட்டப்படி சந்திக்க தயார்,