இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
தன்னைப் பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எந்த கவலையும் படாமல், தன் வேலையிலேயே முழு கவனமும் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இதற்கு, அவருக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. 'மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான், திருநாள், இது நம்ம ஆளு, காஸ்மோரா' என, அம்மணியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கோலிவுட் மட்டுமல்லாமல், தன் தாய்மொழியான மலையாளத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மம்முட்டி ஜோடியாக, ஒரு புது படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். வாரத்துக்கு ஒரு இளம் ஹீரோயின், கோலிவுட்டுக்கு படையெடுத்து வந்தாலும், நயன்தாரா நங்கூரம் போட்டு அமர்ந்திருப்பது, சக நடிகையருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.