ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தைப்போன்று சரித்திர பின்னணி கொண்ட கதையில் விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கியுள்ள படம் புலி. பிரமாண்ட அரண்மனை செட் போட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ள சிம்புதேவன், பாடல் காட்சிகளுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்தார். மேலும், ராஜா ராணி காலத்து கதையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஒரு மாகாணத்தின் மகாராணியாக இருக்கும் ஸ்ரீதேவியிடம் தளபதியாக இருக்கும் சுதீப், அந்த மாகாணத்தை தன்வசப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்குவாராம். அதனால் அவரிடமிருந்து தனது மாகாணத்தை காப்பாற்ற ஒரு வீரனை தேடுவாராம் ஸ்ரீதேவி.