ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்ற பழமொழி, பாபி சிம்ஹா விஷயத்தில் உண்மையாகி விட்டது. ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக நடித்து கொண்டிருந்த பாபிக்கு, ஜிகர்தண்டா திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது, மசாலா படம், உறுமீன், பாம்பு சட்டை, இறைவி, கவலை வேண்டாம், கோ - 2 உட்பட ஏழு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி,கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோ பாபி சிம்ஹா தான். ஆனாலும், எந்த பந்தாவும் இல்லாமல் அமைதியாகவே வலம் வருகிறார்.