ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வெயில் படத்தில் வசந்தபாலனால் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என ஒரே பார்வையாலே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா. ஆனால் அதன்பிறகு தனது படங்களை சரியாக தேர்ந்தெடுக்காததால் படவாய்ப்புகள் குறைந்தது. அதனால் தமிழில் இருந்து தனது தாய்மொழியான மலையாளத்திற்கு சென்று நான்கு வருடங்களை ஓட்டினார். திரும்பவும் தமிழுக்கு வந்து 'வானம் பார்த்த சீமையிலே' படத்தில் நடித்தார். அது வானம் பார்த்த பூமியாக இன்னும் ரிலீசாகாமல் பெட்டிக்குள் கிடக்கிறது.