ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பொதுவாக பலரும் குரைக்கிற நாயை முதலில் கல்லெடுத்து எறிவார்கள்.. அதன்பின்னர் தொடர்ந்து குறைத்தாலும், அது கடிக்காது என்பதால் அதை சட்டைசெய்யாமல் போய்விடுவார்கள்.. ராம்கோபால் வர்மாவின் ஒரிஜினல் குணத்தை புரிந்துகொண்ட துல்கரும் இப்படித்தான் ஒதுங்கிக்கொண்டு விட்டார். துல்கரை பாராட்டுகிறேன் என்கிற சாக்கில் மம்முட்டியை வர்மா தரக்குறைவாக விமர்சிக்க, அதற்கு ஏற்கனவே நாகரிகமாக பதில் சொல்லிவிட்டார் துல்கர்.
அத்துடன் வர்மாவும் அதுபற்றி மேலும் கிளறாமல் இருந்திருக்கலாம். ஆனால் மீண்டும் துல்கரை தாக்கும் விதமாக, “நீ ஒன்னும் எனக்கு நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை” என மீண்டும் வாயை திறக்க ஆரம்பித்தார். இது ஏதுடா வம்பா போச்சு.. சரி.. திருப்பி திருப்பி பதில் சொன்னால் தானே பிரச்சனை வளர்கிறது.. பேசாமல் இருந்துவிட்டால்..? என முடிவு செய்தார் துல்கர்.