ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருப்பதி பிரதர்ஸ், தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காதது தொடர்பாக, உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் தொடுத்த வழக்கின் விசாரணை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உத்தமவில்லன் படத்தை தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், தங்கம் சினிமாஸ் நிறுவனத்திடம், அப்பட பணிகளுக்காக, ரூ. 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தது. அந்த பணத்தை குறித்தநேரத்தில் திருப்பித்தரவில்லை. இந்நிலையில், தங்களிடம் வாங்கிய பணம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திருப்பித்தரவில்லை. எனவே, உத்தமவில்லன் படத்திற்கு தடைகோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.