ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராவணன், கடல் என வரிசையாக தோல்விப்படங்கள் கொடுத்ததினால் மணிரத்னத்தை பலரும் குறைத்து மதிப்பிட்டனர். அதைப் பற்றி எல்லாம் கவலையேப்படாமல் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் மணிரத்னம். நான் பேசுவதைவிட என் படைப்பு பேச வேண்டும் என்று சொல்வார் மணிரத்னம். அதன்படி தன் மீதுள்ள விமர்சனத்துக்கு எந்த பதிலையும் சொல்லாமல் ஓ காதல் கண்மனி படத்திலேயே தன் கவனத்தை செலுத்தினார். நேற்று வெளியான ஓ காதல் கண்மணி படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அலைபாயுதே படத்துக்குக் கிடைத்த வரவேற்பைவிட பல மடங்கு அதிகமான வரவேற்பு இந்தப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே இதுதான் நிலவரம். அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கும் ஓ காதல் கண்மணி படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு.