ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'ராவணன், கடல்' படங்களின் தோல்விகளால் துவண்டு போயிருந்த மணிரத்னம், இப்போது, பெரும் நம்பிக்கையுடன், 'ஓ காதல் கண்மணி' படத்தை இயக்கியுள்ளார். 'அலைபாயுதே' ஸ்டைலில் உருவான காதல் படம் என்பதால், பெரிய வரவேற்பு கிடைக்கும் என, உறுதியாக நம்புகிறது படக்குழு. ஆனால், இந்த படம், வெளிவருவதற்கு முன்பே, சர்ச்சையில் சிக்கியுள்ளது. திருமணம் ஆகாமலேயே காதலனும், காதலியும் சேர்ந்து வாழ்வது போல் படத்தின் கதை உள்ளதாம். கலாசாரத்துக்கு, 'ஷாக்' கொடுக்கும் இந்த கதையை, ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா என்ற வாதம் எழுந்துள்ளது. ஆனால், மணிரத்னமோ, தன் கதையின் மீது மிகவும் நம்பிக்கையுடன் உள்ளார்.