மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
கோலிவுட்டுக்கு வந்தபோது தான் கமிட்டாகும் படங்கள் பற்றிய அனைத்து முடிவுகளையும் தனது அம்மாவிடம் கேட்டே முடிவு செய்து வந்தார் ஹன்சிகா. பின்னர் அவரது அம்மா மும்பைக்கு சென்றுவிட அண்ணனின் பராமரிப்புடன் சென்னையில் முகாமிட்டு நடித்து வருகிறார்.
ஆனால் அம்மா கைப்பட படங்களுக்கான அட்வான்ஸை வாங்கியபோது கிடைத்து வந்த வெற்றி இப்போது இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஹன்சிகா, அம்மாதான் தனக்கு ராசி என்கிற முடிவுக்கு வந்துள்ளார்.
அதனால் இப்போது புதிதாக எந்த படங்களுக்கும் கமிட்டானாலும் அதற்கான அட்வான்சை வாங்குவதற்கு முன்பு அம்மாவை மும்பையில் இருந்து சென்னைக்கு வரவழைத்து அவர் கையினால் அட்வான்ஸ் வாங்குகிறார் ஹன்சிகா. அதன்காரணமாக சமீபகாலமாக தனக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி,தற்போது நடித்தது வரும் படங்களுக்கு பிறகு மாறி விடும் என்று நம்பத் தொடங்க்யிருக்கிறர். அதனால் விஜய்யுடன் நடித்து வரும் புலி படமே தனது புதிய வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று அதிகமாக நம்பிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.