விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
இர்பான்-சிங்கம்புலி நடிப்பில் வெளியான பொங்கி எழு மனோகரா படத்தை இயக்கியவர் ரமேஷ் ரங்கசாமி. காதல், காமெடி கலந்து உருவாக்கப்பட்ட அந்த படத்தை அடுத்து, அவருக்கு உடனடியாக புதிய படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் தற்போது தீவிர கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அவர். மேலும், முதல் படத்தை இர்பானை வைத்து இயக்கிய ரமேஷ் ரங்கசாமி, தனது அடுத்த படத்தை பிரபல ஹீரோ ஒருவரை வைத்து இயக்குகிறாராம். அப்படம் இப்போதைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் பக்கா கமர்சியல் கதையில் உருவாகிறதாம்.