ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
லௌக்யம் பட வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகர் கோபிசந்த் தனது அடுத்த படமான ஜில்லில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த படத்தின் இயக்குனரான ராதா கிருஷ்ணனுக்கு ஜில் முதல் படமாகும். இந்நிலையில் கோபி சந்தின் உதவியால் தான் தனக்கு இந்த படமே கிடைத்தது என்று கூறியுள்ளார். அதாவது அவர் சாஹசம் படத்தில் உதவி இயக்குனாராக இருந்த போதே கோபி சந்திடம் ஜில் படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கி உள்ளார். அதன் பின்னர் யு வி கிரியேசன்ஸ் நிறுவனத்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்து, எனக்காக தயாரிப்பாளரையும் ஏற்படுத்தி தந்தவர் என்று ராதா கிருஷ்ணன் புகழந்து உள்ளார். அதே வேளையில் அவர் தயாரிப்பாளரையும் பாராட்டி உள்ளார்.