ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
சரத்குமார் தயாரித்து நடித்துள்ள சண்டமாருதம் கடந்த 20ந் தேதி வெளிவந்தது. அதனுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படமும் வெளிவந்தது. ரிலீசான மறுநாளே இரண்டு படங்களின் திருட்டு விசிடியும் விற்பனைக்கு வந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்குமார் தயாரிப்பாளர் சங்கத தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் பி.எல்.தேனப்பன், துணைத் தலைவர் கதிரேசன், பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன் ஆகியோருடன் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமியை சந்தித்து புகார் அளித்தார்.