இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று தற்போது இரண்டாவதாக ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை, இன்று (டிசம்பர் 08ம் தேதி) நடைபெற்றது. பின், இவ்வழக்கின் விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இந்த கதைத்திருட்டு வழக்கு விவகாரம் குறித்து, லிங்கா பட இயக்குனர், கே.எஸ்.ரவிக்குமார் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.