ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் கதையை பொன். குமரன் எழுதியுள்ளார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்னம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ரஜினி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கதாசிரியர் பொன். குமரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த பதில் மனுவில் முரண்பாடு இருப்பதாக எதிர்மனுதாரர் ரவிரத்னம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளவற்றின் சாராம்சம்.