ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சக நடிகைகளுக்கு நித்யா மேனனின் கண்கள் மீது தான் பொறாமை. அந்த அளவுக்கு அகன்று விரிந்த அழகான கண்களை பெற்றுள்ளார் நித்யா.இந்த கண்ணழகின் ரகசியம் பற்றி நித்யா மேனன் கூறுகையில், 'என் கண்கள் இத்தனை அழகாக இருப்பதற்கு முக்கிய காரணமே, நான் ஒரு நாளைக்கு, 10 மணி நேரத்திற்கும் மேல் துாங்குவதுதான். இரவு முழுக்க துாங்கினாலும், மதியமும் ஒரு குட்டித் துாக்கம் போடுவேன். நான் கண்விழித்துப் பார்க்கையில், என் கண்கள் ரொம்ப பிரகாசமாக இருக்கும். இப்படி நான் கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்து வருவதினால் தான், என் கண்கள் அழகாக ஜொலிக்கிறது' என்கிறார், நித்யா மேனன்.